Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Aug 2022 3:25 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8143

கூடுதல் பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

மயிலாடுதுறையிலிருந்து செம்பியன்கோமல் செல்லும் அரசு பஸ் காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் எங்கள் ஊருக்கு இயக்கப்படுகிறது. இந்தநிலையில் தற்போது அந்த பஸ் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் கூடுதல் பஸ் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,செம்பியன்கோமல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 2:54 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8116

பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?கூத்தாநல்லூரில் உள்ள, லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில், வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள, பயணியர் நிழலகம் சாலையை விட மிகவும் பள்ளமாக உள்ளது. இதனால், மழை பெய்யும் போது பயணியர் நிழலகம் உள்ளே மழை தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை இருந்து வருகிறது. இதனால், பயணிகள் மழை தண்ணீரிலேயே நீண்ட நேரம் நிற்கவேண்டிய நிலை உள்ளது. அதனால், பயணிகள் நலன் கருதி மழை தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 2:50 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8112

கழிவுநீர் அகற்றப்படுமா?

கழிவுநீர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் . கோவிலுக்கு சொந்தமான குளம் அருகில் உள்ளது. குளத்தின் அருகே உள்ள வாய்க்காலில் தற்போது கழிவுநீர் தேங்கி உள்ளது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் உள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வலங்கைமான்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 2:48 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8109

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

மற்றவை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நல்ல மாங்குடியிலிருந்து கம்மங்குடி வழியாக நெம்மேலி வரை தார் சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் குப்பம் ,சோத்திரியம், கம்மங்குடி ,வடகுடி,நெம்மேலி,கல்லுக்குடி .கிராம மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நன்னிலம் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணிசேகரன். கந்தர்வகோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 2:46 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8106

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நீடாமங்கலம்-கும்பகோணம் பஸ் வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டவுன் பஸ் இயக்கப்பட்டது.இந்த பஸ் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகங்களுக்குசெல்வோர்,மற்றும்பொதுமக்கள்பயனடைந்தனர்.இந்தநிலையில் தற்போது அந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் நீடாமங்கலம்-கும்பகோணம் வழித்தடத்தில் டவுன்பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாரன்,நீடாமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 12:31 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8045

சிதிலமடைந்த நினைவு சின்னம்

சிதிலமடைந்த நினைவு சின்னம்ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பேரூராட்சி, சிவக்கொல்லையில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு சின்னம் சிதிலமடைந்து உள்ளது. மேலும் வர்ணம் பூசாமல் உள்ளதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 75 -வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நவமணி,மதுக்கூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 12:26 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8044

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சாலை சீரமைக்கப்படுமா?பட்டுக்கோட்டையிலிருந்து புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சீதாம்பாள்புரம். இந்த ஊரில் புதிய தார்ச்சாலை போடப்போட்டுள்ளது .ஆனால் ஏனோ காரணத்தால் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 12:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8042

பள்ளம் சீரமைக்கப்படுமா?

பள்ளம் சீரமைக்கப்படுமா?சாலை

பள்ளம் சீரமைக்கப்படுமா?பூதலூர் நகரில் ரெயில்வே மேம்பாலம் அருகே மாதாகோவில் நுழைவு வாயில் பகுதியில் சாலை சேதமடைந்து உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பூதலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 12:23 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8041

பாலத்தில் பள்ளம்

பாலத்தில் பள்ளம்சாலை

பாலத்தில் பள்ளம்திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காவிரி குடமுருட்டி ஆற்று பாலத்தின் மேல் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளது. பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள் சென்று வருகின்றன. பாலத்தின் மேற்புறம் போடப்பட்டுள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பாலத்தில் செல்லும் வாகனங்களால் பாலம் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திருக்காட்டுப்பள்ளி காவிரி குடமுருட்டி ஆற்று பாலத்தின் மேல் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:08 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7976

திறந்தவெளி மது அருந்தும் கூடமா?

ட்ரெண்டிங்

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளிமாநிலம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவார்கள். இந்த நிலையில் சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்கு செல்லும் பாதையில் பத்திர பதிவு அலுவலகம் அருகே ஏராளமானோர் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகிறார்கள்.மேலும் மது பிரியர்கள் போதையில் பாட்டில்களை உடைத்து விட்டு தகராறிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:18 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7920

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் தாலுகா தொண்டராயன்பாடி (ஊராட்சி) கிராமத்தில் சவேரியார் கோவில் தெருவில் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள கடைக்காரர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இதனால் இந்த சாலையில் ஆம்பலன்ஸ் வருவதில் மிகவும் சிரமமாக உள்ளது எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள, தொண்டராயன்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:16 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7916

பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்திற்கு இரவு நேரத்தில் ஒரத்தநாட்டிலிருந்து செல்லம்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் செல்லம்பட்டிக்கு பஸ் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், ஒரத்தநாடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick