திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வெண்ணாற்றின் கரையில் படித்துரை கட்டப்படுமா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம், புனவாசல் அரசு பள்ளி அருகாமையில் உள்ள, வெண்ணாற்றின் கரையில் மண் தரையில் இறங்கி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் குளிக்கின்றனர், ஆடைகள் துவைக்கின்றனர் ஆனால், அந்த இடம் கரடுமுரடான பள்ளமான நிலையில் இருந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மக்கள் செளகரியமாக இறங்கி குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் ஏற்ற வகையில் படித்துரை கட்டப்படுமா?
பொது மக்கள், புனவாசல், வடபாதிமங்கலம்.