Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Aug 2022 1:10 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11483

தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

மயிலாடுதுறை ரெயில் நிலையம் எதிரில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பஸ் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரெயில் நிலையத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 1:07 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11479

முள் செடிகளால் சூழப்பட்ட ஈமகிரியை மண்டபம்

முள் செடிகளால் சூழப்பட்ட ஈமகிரியை மண்டபம்மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை ஒட்டி கடந்த 2013-ம் ஆண்டு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஈமகிரியை மண்டபம் கட்டப்பட்டது. ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் இறந்தவரின் இறுதி சடங்குக்கு பிறகு இந்த ஈமகிரியை மண்டபத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த கட்டிடத்தை சுற்றிலும் முள்செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், இந்த கட்டிடத்திற்கு அருகில் புதர் மண்டி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 12:09 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11448

பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

தஞ்சை மூலிகை பண்ணை சாரதா நகரில் ரோடு போடுவதற்காக ஜல்லிகற்கள் சாலையில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் இருசக்கர வாகனம், பள்ளி வாகனங்கள் எதுவுமே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி படுகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாரதா நகர், குடியிருப்பு வாசிகள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 12:08 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11447

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மேல கபிஸ்தலம் பஞ்சாயத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கபிஸ்தலம் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கபிஸ்தலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 12:07 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11446

செடி கொடிகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருச்சிற்றம்பலத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம், அறந்தாங்கி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் முன்பு செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இந்த அலுவலகம் அருகே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்- திருச்சிற்றம்பலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 12:05 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11445

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா ஆர்சுத்திப்பட்டு நெல் கொள் முதல் நிலையத்திற்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆர்சுத்திப்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 12:03 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11443

பட்டுப்போன மரம்

பட்டுப்போன மரம்மற்றவை

தஞ்சாவூர் மாநகராட்சிபழைய கலெக்டர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்திற்கு நேர் எதிரே பட்டுப்போன மரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை வேருடன் விரைவாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அன்பழகன் தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 5:26 PM GMT
Mr. Raja | கும்பகோணம்
#11401

விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

கும்பகோணம் சி. ஆர். சி. பஸ் நிறுத்தத்திலிருந்து ஜான் செல்வராஜ் நகர் வழியே புது பஸ்நிலையம் வரை சிமெண்டு சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது.இதனால் சாலை கரடு, முரடு போல இருக்கிறது. இதன்காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிமெண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரவேல், கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:43 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11338

மாடுகள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதறை நகர் சீனிவாசபுரதில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன.இதனால், போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மாடுகளில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்பொதுமக்கள் மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:41 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11335

கழிவுநீர் அகற்றப்படுமா?

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் காந்திஜி சாலை மற்றும் திருவாரூர் சாலை சந்திக்கும் இடத்தில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் கழிவுநீருடன், மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:40 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11334

போக்குவரத்து சரி செய்யப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்ட ம் மணிக்கூண்டு காமராஜர் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காமராஜர் சாலையில் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:39 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11333

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. இதன் காரணமாக அடிக்கடி வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick