திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழை தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
கூத்தாநல்லூர், கமாலியா தெரு சாலை முகப்பில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.மழை பெய்யும் நேரங்களில் அந்த பள்ளத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த சாலை அருகே ஆபத்தான வளைவு உள்ளது., இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமம் அடைகின்றனர் .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், கூத்தாநல்லூர்.