Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Aug 2022 2:38 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11330

வர்ணம் பூசப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அல்லிவிளாகம் மெயின் ரோட்டில் தற்போது நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடையில் வர்ணம் பூசப்படாததாலும் மற்றும் எந்த விதமான அறிவிப்பும் இல்லாததால், இதை கடக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள்,அல்லிவிளாகம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:10 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11317

அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தெக்கூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழை நேரத்ததில் அங்கன்வாடி மையத்திற்குள் தண்ணீர் ஒழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தெக்கூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:09 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11316

தார்சாலை வசதி வேண்டும்

தார்சாலை வசதி வேண்டும்சாலை

பூதலூர் ஒன்றியம் சஞ்சீவிபுரம் கிராமத்திற்கு செல்வதற்கு ரெயில்வே கேட் பகுதியில் இருந்து செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.மழை நேரங்களில் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமு் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பூதலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:08 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11315

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை கீழவாசல் பழைய நெல்லு மண்டி தெரு, ரெட்டைவார்கார தெரு சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கீழவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 2:01 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11312

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

மற்றவை

கும்பகோணம் அருகே திருநறையூரிலிருந்து திருப்பந்துறை செல்லும் சாலையில் பெரியவாய்க்கால் உள்ளது. இதன் மூலம் திருநறையூர், சமத்தனார்குடி, திருப்பந்துறை விளைநிலங்கள் பாசனவசதி பெறுகிறது. இந்த நிலையில் வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:57 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11265

வேகத்தடை வேண்டும்

சாலை

திருவாரூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து தேர் முட்டு செல்லும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:54 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11264

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

மற்றவை

கொரடாச்சேரியில் வடக்குமாங்குடி தெருவில் உள்ள மின்கம்பத்தை சுற்றி கருவேலமரங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. மேலும் அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து கருவேலமரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கொரடாச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:53 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11263

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:55 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11261

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

மற்றவை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு தூத்துக்குடி மெயின் ரோடு அருகே உள்ள வன்னான் குளத்திற்கு செல்லும் பாசன வாய்க்கால் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நன்னிலம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:48 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11260

பன்றிகள் தொல்லை

குப்பை

பன்றிகள் தொல்லைகூத்தாநல்லூர் தாலுகா, புனவாசல் பகுதியில் அதிகளவில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன.அவ்வாறு சுற்றித்திரியும் பன்றிகள் வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளை சேதப்படுத்தி வருகின்றன. . இதனால், பன்றிகள் சுற்றித்திரியும் இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது சுகாதரா சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள்,கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:56 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11258

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

வேதாரண்யம் பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வேதாரண்யம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 12:38 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11251

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் சிக்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick