Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Aug 2022 3:10 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11558

சேதமடைந்த மின் கம்பம்

மற்றவை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 3:08 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11557

வர்ணம் பூசப்படுமா?.

சாலை

நாகை மாவட்டத்தில் வெளிப்பாளையம், சிக்கல் , பஸ் நிலைய சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகமாக வந்து நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 2:54 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11552

தேமடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் நுணாக்காடு ஊராட்சி ஆட்டூர் கிராமத்தில் விநாயகர் கோவில் பழமையான குடிநீர் நீர் தேக்க தொட்டி உள்ளது. இது தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. இந்த தொட்டியானது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை இடித்து விட்டு புதிய குடி நீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.பொதுமக்கள்,திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 2:53 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11548

பன்றிகள் தொல்லை

குப்பை

திருவாரூர் பஸ் நிலையம், ரெயில்நிலையம், போன்ற பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சாலையில் சுற்றி திரிகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் சுற்றி திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பன்றிகள் வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 2:52 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11546

வேகத்தடை வேண்டும்

சாலை

திருவாரூர் -மயிலாடுதுறை சாலையில் வண்டாபளையம் என்ற இடத்தில் கண் மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமான கண் நோயாளிகள் கண் சிகிச்சை செய்ய வந்து செல்கின்றனர். இந்த சாலையில் போக்கு வரத்து அதிகம் உள்ளதால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள், மற்றும் நோயாளிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்தசாலையில் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 2:51 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11544

பஸ் வசதி வேண்டும்

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் திருக்களம்புதூர் கிராமத்திற்கு கும்பகோணம் -கொரடாச்சேரி வழியாக பஸ் இயக்கப்பட்டது. கொரனா காரணமாக அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இது வரை அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பஸ் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செல்வம், கொரடாச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 2:50 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11542

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

மற்றவை

திருவாரூர் மாவட்டம் புலிவலம் எஸ். எம். ஏ நகர். மெயின் சாலையில் விவசாயநிலங்களுக்கான வாய்க்கால் உள்ளது. அந்த வாய்காலில் படித்துறை அருகே கழிவு நீர் தேங்கி சாக்கடையாக உள்ளது. இதனால் வயல்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், புலிவலம்..

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 1:13 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11488

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை ரெயில்நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் தூர்வாரப்படாடமல் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பவரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 1:11 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11484

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் இவ்வழியே கனரக வாகனங்கள் சென்றால் கருவேல மரங்கள் உரசு நிலை உருவாகியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள், குத்தாலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 1:10 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11483

தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

மயிலாடுதுறை ரெயில் நிலையம் எதிரில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பஸ் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரெயில் நிலையத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 1:07 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11479

முள் செடிகளால் சூழப்பட்ட ஈமகிரியை மண்டபம்

முள் செடிகளால் சூழப்பட்ட ஈமகிரியை மண்டபம்மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை ஒட்டி கடந்த 2013-ம் ஆண்டு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஈமகிரியை மண்டபம் கட்டப்பட்டது. ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் இறந்தவரின் இறுதி சடங்குக்கு பிறகு இந்த ஈமகிரியை மண்டபத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த கட்டிடத்தை சுற்றிலும் முள்செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், இந்த கட்டிடத்திற்கு அருகில் புதர் மண்டி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 12:09 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#11448

பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

தஞ்சை மூலிகை பண்ணை சாரதா நகரில் ரோடு போடுவதற்காக ஜல்லிகற்கள் சாலையில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் இருசக்கர வாகனம், பள்ளி வாகனங்கள் எதுவுமே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி படுகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாரதா நகர், குடியிருப்பு வாசிகள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick