திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்கு அமைக்க வேண்டும்.
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம், சோலாட்சியிலிருந்து, குலமாணிக்கம் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் பெண்கள் உட்பட அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆனால், இந்த சாலையில் மின் விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. இதனால், அப்பகுதி இருள் சூழு்ந்து உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்று வர வேண்டி உள்ளது. அதனால், குறிப்பிட்ட பகுதியில் மின் விளக்கு அமைத்து தர வேண்டும்.
பொது மக்கள், குலமாணிக்கம்