Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Sep 2024 8:03 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50088

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்குப்பை

வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயை ஊழியர்கள் சுத்தம் செய்து அதில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரம் குவித்து வைத்துள்ளனர். அவ்வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது பிளாஸ்டிக் கழிவுகள் சாலையில் பறந்து சென்று மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 8:01 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#50087

நிழற்குடையை சூழ்ந்த செடிகள்

நிழற்குடையை சூழ்ந்த செடிகள்மற்றவை

அணைக்கட்டு ஒன்றியம் செதுவாலையில் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து ஆம்பூரை நோக்கி செல்லும் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. அந்த நிழற்குடை பகுதியில் முள்செடிகள் வளர்ந்து, சூழ்ந்துள்ளது. இது, பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை பகுதியில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றுவார்களா? -சூரியகுமார், அணைக்கட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 7:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50086

சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு

சாலையில் குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

வேலூர்-ஆற்காடு சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரைசாமி, சைதாப்பேட்டை வேலூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 7:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50085

கழிவுநீர் பாதையை அடைத்துள்ள குப்பை

கழிவுநீர் பாதையை அடைத்துள்ள குப்பைகுப்பை

வேலூர் மாங்காய் மண்டி அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி கழிவுநீர் செல்லும் பாதையை அடைத்துள்ளது. குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முனாவர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:25 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49930

வேகத்தடையில் வெள்ளை அடிக்க வேண்டும்

சாலை

வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் எதிரில் சாலையின் குறுக்கே வேகத்தடை உள்ளது. அந்த வழியாக வருபவர்கள் வேகமாக வருகிறார்கள். வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனங்கள் ஏறி இறங்கும்போது குலுங்குகின்றன. அந்த வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாலமன்ஜெபராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 51
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:23 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49929

கழிவுநீர் கால்வாயை தூர்வாருவார்களா?

கழிவுநீர்

வேலூர் மக்கான் சிக்னலில் இருந்து சி.எம்.சி. சர்க்கிள் வரை பாகாயம்-காட்பாடி சாலையோரம் பஞ்சர் கடைகள் உள்ளன. அதன் வாசலில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர் வாருவது இல்லை. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. கால்வாய் கட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, தினமும் கால்வாயை தூர்வாரினாலேயே கழிவுநீர் விரைந்து ஓடும். மாநகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தக் கழிவுநீர் கால்வாயை தூர்வார எப்போது விடிவு காலம் பிறக்கும்? -அப்துல்நாசர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:21 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49928

பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் ஒரு சில அரசு டவுன் பஸ்கள் நிற்பதில்லை. அங்கு வசிக்கும் மக்கள் காட்பாடி ரெயில் நிலையம், புதிய பஸ் நிைலயம் செல்ல வேண்டுமென்றால் பழைய பஸ் நிலையம், சி.எம்.சி. பஸ் நிறுத்தம், நேஷனல் பஸ் நிறுத்தம் வந்து தான் பஸ் ஏற வேண்டும். புதிய மீன் மார்க்கெட் வழியாக காட்பாடி செல்லும் அனைத்துப் பஸ்களும் அங்கு நின்று செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அப்துல்ரஹ்மான், கஸ்பா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:20 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49927

கால்வாய், சாலை அமைப்பார்களா?

கால்வாய், சாலை அமைப்பார்களா?சாலை

வேலூர் வள்ளலார் பகுதி ஓயாசிஸ் 2- வது தெருவில் பல ஆண்டுகளாக கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் முழு நேரமும் தெருவில் ஓடுகிறது. எங்கள் பகுதியில் கால்வாய் மற்றும் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 17
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:17 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#49926

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

காட்பாடி வஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள பள்ளிக்கூட தெருவில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் நடந்து செல்ல கான்கிரீட் மூலம் சிமெண்டு சிலாப் போடப்பட்டுள்ளது. அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், வஞ்சூர்.

மேலும்
ஆதரவு: 14
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#49925

குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?குப்பை

வேலூர் வள்ளலார் பகுதியில் பி.எப். அலுவலகம் பின்பக்கம் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே, மின்வாரிய அலுவலகம் செல்லும் வழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகளை அப்புறப்படுத்தி தெருவை தூய்மையாகப் பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்க எடுப்பார்களா? -சத்தியமூர்த்தி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49924

கொடிகள் படர்ந்த மின்கம்பம்

மின்சாரம்

திருப்பத்தூர் பெரிய ஏரியின் கரையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பிகளில் படர்ந்த கொடியை அகற்ற மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலசுந்தரம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:07 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#49923

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலை

ஆதியூர் கூட்ரோடு ஆதிசக்தி நகர் பகுதியில் சாலையோரம் குப்பைகளை மூட்டை மூட்டையாக கட்டி கொண்டு வந்து வீசி செல்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தமூர்த்தி, ஆதியூர்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick