Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Aug 2022 1:32 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#6991

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

மற்றவை

பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும், கூடுதலாக கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பள்ளியில் தூய்மைப்பணி நடக்க வேண்டும். தமிழ்வாணன், பாணாவரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 1:28 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#6988

ரோட்டில் கடைபோடுவதால் ேபாக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஞாயிறு தோறும் வாரச்சந்தை நடக்கிறது. ஒருசில வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே கடைகளை போடுகிறார்கள். இதனால் சந்தைக்கு வருவோர் தேசிய நெடுஞ்சாலையிலேயே தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு சந்தையில் காய்,கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் நடக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் வியாபாரிகள் கடை போடாதவாறும், விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கவும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 1:17 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#6982

கால்வாயை தூர்வாரி கழிவுநீரை வடிய வைக்க வேண்டும்

கால்வாயை தூர்வாரி கழிவுநீரை வடிய வைக்க வேண்டும்கழிவுநீர்

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராஜகோபாலபுரம் குடியிருப்பில் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் அங்குள்ள காலிமனைகள், குடியிருப்புகளில் வழிந்தோடி குளம்போல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளது. அங்குள்ள கால்வாயை தூர்வாரி, கழிவுநீரை வடிய வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். ராம்பிரகாஷ், அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 1:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#6979

குடிநீர் வால்வுகளுக்கு மூட வேண்டும்

குடிநீர் வால்வுகளுக்கு மூட வேண்டும்தண்ணீர்

கலவை அப்பாதுரைபேட்டை நல்லூர் சாலை அருகே நீண்ட நாட்களாக பேரூராட்சி குடிநீர் வால்வு 2-ம் திறந்தவெளியில் உள்ளன. அவை 2-ம் பள்ளத்தில் உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி குடிநீருடன் கலந்து விடுகிறது. சாலை ஓரம் செல்பவர்கள் தவறி அந்தப் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வால்வுகளுக்கு மூடி போட வேண்டும். சரண்ராஜ், கலவை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 11:34 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#6943

தெருவில் தேங்கும் கழிவுநீர்

தெருவில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவில் அருகே உள்ள தெருவில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரகுபதி, வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 11:32 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#6941

நடைபாதை ஆக்கிரமிப்பு

நடைபாதை ஆக்கிரமிப்புசாலை

வேலூர் சார்பனாமேடு அருகே ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. ஆலயத்தின் அருகே சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை முழுவதும், பழைய பொருட்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். ரவிச்சந்திரன், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 11:30 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#6940

கழிவுமண்ணை அகற்றுவார்களா?

கழிவுமண்ணை அகற்றுவார்களா?குப்பை

வேலூர் சைதாப்பேட்டையில் புதுவீட்டு பக்கிரிசாகிபு தெரு உள்ளது. இங்கு வெங்கடேஸ்வரா பஜனை மடம் எதிரில் கால்வாய் அடைப்பை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட கழிவு மண்ணை, மாநகராட்சி ஊழியர்கள் தெரு முழுவதும் கொட்டி வைத்துள்ளனர். கழிவு மணல் அகற்றப்படாததால், பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் சிரமப்படுகிறார்கள். கழிவு மண்ணை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மும்மதுநாசர், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 11:27 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#6939

தேங்கி கிடக்கும் குப்பைகள்

தேங்கி கிடக்கும் குப்பைகள்குப்பை

வேலூர் சைதாப்பேட்டையில் நல்லண்ணன் தெரு உள்ளது. இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் சரியாக அகற்றாததால் பல நாட்களாக தேங்கி கிடக்கிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை காக்க, குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லதம்பி, வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#6938

கால்நடை சிகிச்சை மையம் தொடங்குவார்களா?

மற்றவை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் எர்த்தாங்கல் ஊராட்சியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் கால்நடை வளர்ப்புத்தொழிலாளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கால்நடைகளுக்கு நோய்வாய் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடியாத்தம் அல்லது பேரணாம்பட்டு நகரங்களுக்கு ஓட்டிச்செல்ல வேண்டும். உடல்நலம் பாதித்த கால்நடைகளை 10 கிலோ மீட்டர் தூரத்துக்குக் கொண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வும் எர்த்தாங்கல் ஊராட்சியில் கால்நடை சிகிச்சை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 10:55 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#6924

மின்வயர்களால் ஆபத்து

மின்வயர்களால் ஆபத்துமின்சாரம்

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் மின்வயர்கள் ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போது தொடர்ந்து மழைப் பெய்து வருவதால் மின் கம்பத்தை தொட்டாலோ அருகில் சென்றாலோ மின்சாரம் பாய்ந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். நகராட்சி நிர்வாகம் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.பாரதி, ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 10:53 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#6922

கல் குவியலை அகற்ற வேண்டும்

கல் குவியலை அகற்ற வேண்டும்சாலை

கல் குவியலை அகற்ற வேண்டும் ஆரணி சூரிய குளம் அருகே சாலை அமைக்கும்போது தோண்டப்பட்ட பழைய தார் சாலை மற்றும் கற்கள் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ளதால். போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தவறி கீழே விழும் அவல நிலை இருந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக கல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகவன், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 11:03 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#6920

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

தண்டராம்பட்டு ஒன்றியம் சதாகுப்பம் கிராமத்தில் ஒரு மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் கீழே விழாமல் இருக்க மரத்தால் முட்டுக்கொடுக்கப்பட்டு உள்ளது. சூறைக்காற்று வீசினால் மின்கம்பம் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படும். பெரும் ஆபத்து ஏற்படாமல் இருக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும். சிவா, சதாகுப்பம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick