இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரோட்டில் கடைபோடுவதால் ேபாக்குவரத்து நெரிசல்
ராணிப்பேட்டை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஞாயிறு தோறும் வாரச்சந்தை நடக்கிறது. ஒருசில வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே கடைகளை போடுகிறார்கள். இதனால் சந்தைக்கு வருவோர் தேசிய நெடுஞ்சாலையிலேயே தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு சந்தையில் காய்,கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் நடக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் வியாபாரிகள் கடை போடாதவாறும், விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கவும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
-சி.செங்கல்வராயன், சிப்காட், ராணிப்பேட்டை