Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Aug 2022 10:24 AM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#7786

கழிவுநீர் கால்வாயை சீரமைப்பார்களா?

கழிவுநீர் கால்வாயை சீரமைப்பார்களா?கழிவுநீர்

போளூர் நகரில் முனீஸ்வரன் கோவில் பகுதியில் பல நாட்களாக கால்வாய் உடைந்து கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் விரைந்து கழிவுநீர் கால்வாயை சீரமைக்குமா? செந்தில்வேலன், போளூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 10:22 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#7785

நடுரோட்டில் இருக்கும் மின்கம்பம்

நடுரோட்டில் இருக்கும் மின்கம்பம்மின்சாரம்

ஆரணி நகராட்சி 4-வது வார்டு புதுகாமூர் பகுதியில் நடு ரோட்டிலேயே மின் கம்பம் உள்ளதால், அந்த வழியாகக் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் பயனாளிகள், பொதுமக்கள் பணம் செலுத்தினால் மட்டுமே மின்கம்பத்தை மாற்ற முடியும் எனக் கூறி வருகிறார்கள். இதனால், மின்கம்பத்தை மாற்றாமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மின்கம்பத்தை சாலையோரம் அமைக்க வேண்டும். விஜயன், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 10:20 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#7784

உழவர் சந்தை அமைக்கும் பணி தொடங்கப்படுமா?

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் உழவர் சந்தை அமைக்க எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பல மாதங்கள் ஆகி விட்டது. அதற்கான பணி எப்போது நடக்கும் எனத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உழவர் சந்தை அமைக்கும் பணியை தொடங்குவார்களா? அ.ஏழுமலை, கலசபாக்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 2:40 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#7689

சாலை பணியை விரைவு படுத்த ேவண்டும்

சாலை

திருப்பத்தூரில் தர்மபுரி, கிருஷ்ணகிரி சாலை கூட்ரோடு அருகே சேலம் செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அந்தச் சாலையை விரிவுப்படுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் இந்தப் பகுதிக்கு செல்பவர்கள் தர்மபுரி சாலை சென்று சுற்றி வர வேண்டிய அவலம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை பணியை விரைவுப்படுத்த ேவண்டும். கந்தசாமி, திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 1:37 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#7660

வீணாக வெளியேறும் குடிநீர்

வீணாக வெளியேறும் குடிநீர்தண்ணீர்

ஏலகிரிமலையில் கோட்டூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள ஆழ்துளை கிணறு, சிறு மின்விசை தொட்டி சேதமடைந்து, கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. வீணாக வெளியேறும் குடிநீரை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்விர வேண்டும். இளங்கோ. அத்தனாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 1:32 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#7655

மின்விளக்கு எரியவில்லை

மின்விளக்கு எரியவில்லைமின்சாரம்

ஆம்பூரில் உள்ள ஜலால் 4-வது தெருவில் மின் விளக்கு எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்கை பழுது நீக்கி எரியவிட வேண்டும். அருண் ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 12:36 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#7611

தினத்தந்திக்கு நன்றி

மற்றவை

அரக்கோணம் கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்தின் சுவர்களில் மரம் வளர்ந்தும், தளத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்தும் கட்டிடங்கள் போதிய பராமரிப்பு இல்லாதது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால், அந்தப் பள்ளிக்கு சென்ற நகராட்சி ஆணையர் லதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும், எனத் தெரிவித்தனர். இதே போல் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பியில் மரக்கிளைகள் உரசின. இதுகுறித்தும் செய்தி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 12:20 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#7608

சாலையோரம் முள்புதர்களை அகற்ற வேண்டும்

சாலையோரம் முள்புதர்களை அகற்ற வேண்டும்சாலை

சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாவில் இருந்து திருவலம் வரை இரு பக்கமும் முள்செடிகள் வளர்ந்து சாலை வரை நீண்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வருவோர் சாலையோரம் ஒதுங்கி செல்லும்போது முள்செடிகள் முகத்தில் அடிக்கிறது. சாலையோரம் வளர்ந்துள்ள முள்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?த.நித்தியானந்தம், காரை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 12:17 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#7607

இடித்த பள்ளிக்கட்டிடத்தை அகற்றுவார்களா?

இடித்த பள்ளிக்கட்டிடத்தை அகற்றுவார்களா?மற்றவை

பாணாவரம் அருகில் உள்ள கூத்தம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்குள்ள பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு, அதை அகற்ற காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு மூலம் ஒப்பந்த அடிப்படையில் தனி நபருக்கு பணி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு இதுவரை அகற்றவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? தமிழ்வாணன், காவேரிப்பாக்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 12:14 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#7606

ஆபத்தான கிணறு

ஆபத்தான கிணறுமற்றவை

அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடம் பின்பக்கம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள கிணற்றின் ஒரு பகுதி சுவர் இடிந்து தரை மட்டத்தில் உள்ளது. மேலும், அதைச் சுற்றி உள்ள சாலைகளும் குண்டும், குழியுமாக இருப்பதால் பஸ் நிலையத்துக்கு அந்த வழியாக வந்து செல்லும் பஸ் மற்றும் வாகனங்கள் விபத்து ஏற்படும் விதமாக செல்கிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை மற்றும் கிணற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புவனேஷ்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 11:59 AM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#7602

அங்கன்வாடி கட்டிடம் சேதம்

அங்கன்வாடி கட்டிடம் சேதம்மற்றவை

செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் ஊராட்சி பழைய காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. மேற்கூரையில் செடிகள் வளர்ந்துள்ளது. சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைப் பெய்தால் உள்ளே நீர் கசிவு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.நெ.சங்கர், சமூக ஆர்வலர் பக்கிரிபாளையம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 11:35 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#7590

சாலையோரம் மண் அணைக்க வேண்டும்

சாலையோரம் மண் அணைக்க வேண்டும்சாலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பஜார் வரை தார் சாலை அமைத்தார்கள். அந்தச் சாலை தரையை விட உயரமாக இருக்கிறது. 2 வாகனங்கள் மாறி செல்லும்போது சாலையின் விளிம்பு சிதைந்து சேதமாக வாய்ப்புள்ளது. எனவே சாலையின் இரு பக்கமும் மண் அணைத்தால் சாலை சேதமாகாது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ஏழுமலை, கலசபாக்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick