Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Sep 2022 12:51 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#12284

கால்வாயை மூட வேண்டும்

கழிவுநீர்

வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படும். பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையம் அமைந்துள்ளது. அந்த மையத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் சில இடங்களில் உடைந்துள்ளது. சில இடங்களில் சிமெண்டு சிலாப்புகள் இல்லாமல் திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் காணப்படுகிறது. அதன் அருகே பலர் நடந்து செல்கின்றனர். அவர்கள் தடுமாறி கால்வாயில் விழ வாய்ப்புள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 12:12 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#12265

கழிவறைைய பராமரிப்பார்களா?

கழிவறைைய பராமரிப்பார்களா?மற்றவை

குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகில் இலவச சுகாதார வளாகம் உள்ளது. அதை, சரியாக பராமரிக்காமல் துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய தண்ணீர் வசதி இல்லை. மழை பெய்தால் மட்டுமே மழைநீர் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. அதன் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டிக்கு மேல் மூடி இல்லாமல் ஆபத்தான நிலையில் திறந்தே கிடக்கிறது. சுகாதாரம் காக்க நடவடிக்கை தேவை. -நந்தகோபால், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 12:06 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#12261

பொதுச் சுகாதார வளாகம் தேவை

மற்றவை

வேலூரை அடுத்த ஊசூரில் ஆரம்ப சுகாதார நிலையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பள்ளி மற்றும் வங்கிகள் எனப் பொதுமக்கள் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். தினமும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்வதால், அவசர நேரத்தில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகள் கழிக்க இடம் தேடி அலைகின்றனர். எனவே பெண்கள் மற்றும் மாணவிகளின் நலம் கருதி ஊசூரில் பொதுச் சுகாதார வளாகம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எல்.ராஜேஷ்குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 11:27 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#12255

சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம்

சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம்சாலை

ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் இருந்து சேத்துப்பட்டு-வந்தவாசி செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் மிகப் பெரிய பள்ளம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் முறையாக சாலையை பராமரிக்காததால் மழைநீர் தேங்கி குட்டைபோல் உள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய முன் வர வேண்டும். -விஜயபாலன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#12253

சரியாக பராமரிக்காத சுகாதார வளாகம்

மற்றவை

திருவண்ணாமலை நகராட்சி பஸ் நிலையத்துக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் தண்டராம்பட்டு பஸ்கள் நிற்கும் பகுதியில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் உள்ளது. அந்தச் சுகாதார வளாகம் சுத்தமாக இல்லை. சரியாக பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. யூரினல் தடுப்புகளும் உடைந்துள்ளன. இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 11:23 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#12252

தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தி

தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்திமற்றவை

வந்தவாசியில் போலீசார் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. டெங்கு பரவ வாய்ப்புள்ளதால் உடனே தேங்கி மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவிக்குமார், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 11:20 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#12251

இணையதள வசதி விரைவாக செயல்படவில்லை

இணையதள வசதி விரைவாக செயல்படவில்லைமற்றவை

ஆரணி கோட்டை மைதானம் அருகே குதிரை லாயத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. அங்கு தினமும் 80-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். அங்கு கடந்த ஒரு மாதமாக பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பாகவே ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்வதற்கான முன்பதிவு டோக்கன் பெற வேண்டும். அனைத்துக் கட்டணமும் ஆன்லைனில் தான் செலுத்த வேண்டும். ஆனால் கடந்த ஒரு மாதமாக ஆன்லைனில் பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இணையதள வசதி விரைவாக செயல்படவில்லை. மெதுவாக செயல்படுகிறது. விரைவாக செயல்படக்கூடிய இணையதள வசதியை அனைத்துப் பத்திரப்பதிவு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 5:19 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#12229

வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பழுது

வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பழுதுமற்றவை

திருப்பத்தூர் நகராட்சி அருகில் அரசு அலுவலர்கள் வசிக்க வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. பல்வேறு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 5:14 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#12228

போக்குவரத்து விதிமுறை சுவர் வரைபடம் மறைப்பு

போக்குவரத்து விதிமுறை சுவர் வரைபடம் மறைப்புபோக்குவரத்து

வாணியம்பாடிைய அடுத்த மல்லகுண்டா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வைக்கப்பட்டுள்ள சுவர் வரைபட பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சந்திரசேகரன், தாசிரியப்பனுர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 4:59 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#12221

தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும்

தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும்கழிவுநீர்

ஜோலார்பேட்டை புதுஓட்டல் தெருவு அருகில் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் மழைநீர் குளம்போல தேங்கி கடந்த 15 நாட்களாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுஷ்மிதா, ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 5:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#12219

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தூர்நாற்றம் வீசி பாதிப்பு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 12:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#12111

சாலையின் நடுவே பள்ளம்

சாலையின் நடுவே பள்ளம்சாலை

வேலூர் பாகாயம் பிருந்தாவன்நகரில் சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தால் வாகன விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. பள்ளத்தை மூட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள், பாகாயம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick