Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 May 2025 8:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#55921

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

ஆற்காடு நகரில் பொதுமக்களை மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஆங்காங்கே பேனர்கள், பதாகைகள் வைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மின் கம்பங்கள் மற்றும் பாலாறு பாலங்களில் பதாகைகளை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைத்துள்ளனர். தற்போது அடிக்கடி சூறைக்காற்றுடன் மழைப் பெய்வதால் பேனர்கள், பதாகைகள் அறுந்து வாகன ஓட்டிகள் மீது விழும் அச்சம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 8:03 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55919

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் லண்டன் மிஷன் ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால், அங்குத் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயைத் தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாலசுப்பிரமணியம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 8:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55918

சாலை வசதி தேவை

சாலை

கந்திலி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சி காமராஜ் நாடு என்ற சிறிய கிராமம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு, போதிய சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அங்குச் சாலை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ககை வேண்டும். -கணேசன், கந்திலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:59 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55917

எரியாத உயர் கோபுர மின் விளக்கு

எரியாத உயர் கோபுர மின் விளக்குமின்சாரம்

திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் குரிசிலாப்பட்டு பயணிகள் நிழற்கூட பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த உயர்கோபுர மின் விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால், அங்கு இரவில் வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். உயர்கோபுர மின்விளக்கை எரியவிட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜான்பீட்டர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:57 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#55916

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் செட்டி தெரு பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்குக் குப்பைக்கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:56 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55915

பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே குறும்பேரியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் உடைந்து, சேதமடைந்துள்ளது. இதை, சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சஞ்சீவி, விஷமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:53 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#55914

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

மற்றவை

போளூர் தாலுகா களம்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். பிரசவம் மற்றும் பல்வேறு காரணத்துக்காக பலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, நோயாளிகளுக்குப் போதிய குடிநீர் வசதி இல்லை. கழிவறையில் தண்ணீர் இல்லை. நோயாளிகள் மின்சாரம் இன்றி அவதிப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம், மாவட்ட சுகாதாரத்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் போதிய வசதிகளை செய்து கொடுக்குமா? -இளஞ்சேரன், களம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:51 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55913

குவித்து வைத்துள்ள குப்பைகள்

குவித்து வைத்துள்ள குப்பைகள்குப்பை

ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் குடியிருப்பு பகுதி மையத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அவற்றை அகற்றாமல் வைத்துள்ளனர். அந்தக் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண்குமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:49 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55912

இடையூறாக இருக்கும் தடுப்புச்சுவர்

இடையூறாக இருக்கும் தடுப்புச்சுவர்சாலை

கண்ணமங்கலத்தில் திருவண்ணாமலை செல்லும் சாலையில் புதிய பஸ் நிலையம் எதிரே பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் சாலையின் நடுவே சிமெண்டு தடுப்புச் சுவர் உள்ளது. இந்தத் தடுப்புச்சுவர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. அந்தத் தடுப்புச் சுவரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகேந்திரன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:47 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#55911

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேவை

மற்றவை

ஜவ்வாதுமலைப்பகுதியில் ஆட்டியானூர் கிராமம் உள்ளது. அங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். மக்கள் மருத்துவமனைக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜமுனாமரத்தூருக்கு தான் செல்ல வேண்டும். ஆகையால் ஆட்டியானூரில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜி.சக்கரவர்த்தி, ஆட்டியானூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:45 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#55910

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை

தேசூர் அருகே மகமாய்திருமணி கூட்ரோட்டில் பயணிகள் வெளியூர் செல்ல பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அங்கு பல ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா? -பவானி, தேசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:43 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#55909

பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

சேத்துப்பட்டில் இருந்து மடம், தேசூர், மகமாய்திருமணி வழியாக வெடால் வரை அரசு டவுன் பஸ் இயக்கினால் மாணவர்கள், பொதுமக்கள் உள்பட அனைவரும் பயன் அடைவார்கள். அதேபோல் ஆலங்காயத்தில் இருந்து அத்திப்பட்டு வழியாக ஆட்டியானூர் வரையும், ஜமுனாமரத்தூரில் இருந்து அத்திப்பட்டு, ஆட்டியானூர் வரையும், ஆரணியில் இருந்து போளூர், ஜமுனாமரத்தூர் வழியாக ஆட்டியானூர் வரையும் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ம.ம.பழனி, ஆட்டியானூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick