Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Nov 2022 12:57 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#21961

பகலில் எரியும் மின் விளக்குகள்

பகலில் எரியும் மின் விளக்குகள்மின்சாரம்

ஆம்பூர் பைபாஸ் பகுதியில் இருந்து தேவலாபுரம் பகுதிக்கு செல்லும் சாலையில் பகலில் தொடர்ந்து எல்.இ.டி. மின்விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து மின்சாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 12:48 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#21951

சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலையில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு புத்துக்கோவில் பஸ் நிறுத்தம் அருகே பழைய பெட்ரோல் நிலையம் எதிரில் குடியாத்தம் சாலையில் சிறிது பள்ளமாக உள்ளதால், அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், மழைநீரும் அந்தப் பள்ளத்தில் ஓடி தேங்கி குட்டைபோல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 3:10 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#21942

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

வாலாஜாபேட்டை 18- வது வார்டில் உள்ள பரசுராமன் தெரு முதல் கம்பத்தில் மற்றும் கோனேரி தெரு இவைகளில் கடந்த சில வாரங்களாக தெரு மின் விளக்குகள் எரியவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எரியாத தெரு மின் விளக்குகளை எரியவிட வேண்டும். -தங்கராஜ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 11:47 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#21921

பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?

மற்றவை

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் தென்றல் நகர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பஸ்கள் மூலம் வெளியூருக்கு சென்று வருகின்றனர். அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. மற்றும் தனியார் தொண்டு நிறுவன நிதி உதவியில் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தருவார்களா? -என்.சின்னதுரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 11:43 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#21919

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகில் உள்ள ஆவூர் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையில் வாகனங்களில் செல்லும்போது நாய்கள் துரத்தி வந்து கடிக்க பாய்கின்றன. ஒருசில நேரத்தில் வாகனங்கள் செல்லும்போது நாய்கள் குறுக்கே ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. நாய்களை பிடித்து காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், ஆவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 11:04 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#21912

நாய்களால் பொதுமக்களுக்கு இடையூறு

நாய்களால் பொதுமக்களுக்கு இடையூறுமற்றவை

வேலூர் கோட்டை பூங்கா முன்பு சாலையை கடக்க மேற்பகுதி நடைமேடை உள்ளது. அந்த நடை மேடை படிக்கட்டில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக சாலையில் சுற்றித் தெரியும் நாய்கள் படுத்துக் கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் சிரமத்துடனும், அச்சத்துடனும் அவ்வழியாக சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடை மேடைப் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 3:12 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#21911

மரக்கன்றுகள் அகற்றம்

மரக்கன்றுகள் அகற்றம்மற்றவை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டராக சிவனருள் என்பவர் பணியாற்றியபோது எம்.எல்.ஏ.க்கள் ஏலகிரிமலையில் உள்ள அத்தனாவூர் பகுதியில் கறி குட்டி ஏரி அருகே அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தரிசு நிலத்தை அபகரிக்கும் நோக்கில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் நட்டு வைத்த மரக்கன்றுகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக பணிகளை தொடங்கி கற்களை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மரக்கன்றுகளை அகற்றியவர்கள் மீது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 10:58 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#21910

குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும்

குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும்தண்ணீர்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பிலாஞ்சி 5-வது வார்டு பகுதியில் 1956-1957ம் ஆண்டு குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. அந்தக் குடிநீர் கிணறு 35 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்தது. தற்போது அந்தக் குடிநீர் கிணற்றில் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் கிணற்றில் உள்ள குப்பைகளை அகற்றி, அதன் மீது கம்பி வலை போட்டு பராமரிக்க வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 10:53 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#21909

ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

குப்பை

ஜோலார்பேட்டை ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சியில் ஏரி கொட்டாய் பகுதியில் ஏரி உள்ளது. அந்த ஏரியில் தற்போது பெய்த மழையால் நீர் நிரம்பி வழிகிறது. ஏரியில் குப்பைக் கழிவுகளை கொட்டி வருகிறார்கள். இதனால் ஏரியின் நீர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி ஏரியில் வாழக்கூடிய மீன் போன்ற உயிரினங்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஏரியில் குப்பைக் கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -துளசி, சின்னமூக்கனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 10:48 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#21906

வேகத்தடை மீது வெள்ளைகோடுகள் போட வேண்டும்

சாலை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் மெயின் ரோட்டில் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் ஒரு நாளைக்கு லாரி, பஸ், கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக வேகத்தடை அமைத்துள்ளனர். ஆனால் வேகத்தடையின் மீது வெள்ளை கோடுகள் போடாமல் உள்ளது. இரவில் வரும் கனரக வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாததால் வாகனங்கள் வேகமாக ஏறி இறங்கி கட்டுப்பாட்டை இழக்கின்றன. அந்த நேரத்தில் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:41 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#21855

பழுதான அடிபம்பு

பழுதான அடிபம்புதண்ணீர்

நாட்டறம்பள்ளி அருகில் எல்லப்பள்ளி பகுதியில் புதருக்குள் ஆழ்துளை கிணறு அடிபம்பு உள்ளது. அந்த அடிபம்பு பழுதடைந்துள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அடிபம்பை பழுது நீக்கி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 5:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#21849

நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும்

நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும்மற்றவை

திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் தெரு, அண்ணாமலை வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. பல சமயம் நாய்களுக்கு இடையே சண்டை வரும்போது, அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மீது தவறி விழுந்து கடித்து விடுகின்றன. உடனடியாக நாய்களை பிடித்து காட்டில் விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick