Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 May 2023 1:49 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#32599

புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிமற்றவை

காட்பாடி கழிஞ்சூரில் வஞ்சூர் செல்லும் மெயின் ரோட்டில் சாலையோரம் மர்ம நபர்கள் சிலர் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் புகைமூட்டம் ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் புகைமூட்டத்தால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தாமரைக்கண்ணன், வஞ்சூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 1:47 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32598

கூடுதல் இருக்கைகள் அமைப்பார்களா?

கூடுதல் இருக்கைகள் அமைப்பார்களா?மற்றவை

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு அத்தியாவசிய தேவைகள் போதுமானதாக இல்லாத காரணத்தால் அவதி அடைந்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் பஸ்நிலையத்தில் பயணிகள் வருகை இருப்பதால், போதுமான இருக்கைகள் இல்லை. எனவே பஸ் நிலைய வளாகத்தில் தரையில் அமரவேண்டிய நிலை உள்ளது. போதுமான இருக்கைகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கலியபெருமாள், முத்துமண்டபம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 1:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32597

தெருவில் தேங்கி நிற்கும் மழைநீர்

தெருவில் தேங்கி நிற்கும் மழைநீர்தண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் ஜெய்பீம் தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சாலை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு பலமாதங்கள் ஆன பின்னரும் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் தெரு பள்ளமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாலை பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 1:43 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#32596

பகலில் எரியும் மின்விளக்கு

பகலில் எரியும் மின்விளக்குமின்சாரம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஏரிக்குத்தி அருகே காயிதே மில்லத் நகரில் உள்ள தெரு மின்விளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. மின்வாரியத்துறை அதிகாரிகள் தினமும் மாலை நேரத்தில் மின் விளக்குகளை எரியவிட்டு அதிகாலை நேரத்தில் அணைத்து விட வேண்டும்.-மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#32494

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

கலவை-திமிரி செல்லும் சாலையில் ஒத்தவாடை வீதி அருகே கழிவுப் பொருட்களும், குப்பைகளும் மலைபோல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக அரசு பொது மருத்துவமனைக்கு செல்வோர் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே இந்தச் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகளை அகரம் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக அகற்ற முன்வர வேண்டும்.-வெள்ளைதேவன், சமூக ஆர்வலர், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:30 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#32492

கழிவுநீர் கால்வாய் சீர்படுத்தப்படுமா?

கழிவுநீர்

வாலாஜா பஸ் நிலையம் எதிரில் பழைய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஆதிதிராவிட நல வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார் கருவூல அலுவலகம் உள்ளன. வட்டாட்சியர் அலுவலகம் வெளிப்புற சுற்றுச்சுவரை ஒட்டினால் போல் உள்ள சாக்கடை கால்வாய் பிளாட்பாரத்ைத ஆக்கிரமிப்பு செய்பவர்கள் சாக்கடை கால்வாயை சேதப்படுத்தி உள்ளனர். இதனால், சாக்கடை கால்வாய் கழிவுநீர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பரவலாக ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் கால்வாயை சீர்படுத்துவார்களா?-புகழேந்தி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#32488

தேங்கிய மழைநீரை வடிய வைப்பார்களா?

கழிவுநீர்

ஆற்காடு நகரில் கடந்த 2 நாட்களாக பெய்த கோடைமழையில் அண்ணாசிலை திருப்பம், ஆரணி ரோடு ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. அங்குள்ள பெரிய கால்வாயை தூர்வாரி தேங்கி கிடக்கும் மழைநீரை வடிய வைக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யுமா?-பொதுமக்கள், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#32485

மின் நிறுத்தத்தால் மக்கள் அவதி

மின்சாரம்

ஆற்காட்டில் உள்ள ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக இரவில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. வீடுகளில் பச்சிளம் குழந்தைகள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. மக்கள் அவதிப்படுகின்றனர். மின்சாரம் இல்லாத நேரத்தில் ஏ.சி.க்கள், மின்விசிறிகள் ஓடாததால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. தெரு விளக்குகள் எரியாததால் சாலைகள் இருண்டு காணப்படுகிறது. இதனால் பெண்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டுச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நாய் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே இரவில் மின் துண்டிப்பு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#32484

பகலில் எரியும் மின் விளக்கு

மின்சாரம்

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் தெருவில் நேற்று முன்தினம் மதியம் எல்.இ.டி. மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கருணா, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#32482

மது பிரியர்களால் ெபண் பயணிகள் அச்சம்

மது பிரியர்களால் ெபண் பயணிகள் அச்சம்மற்றவை

ஜோலார்பேட்டை என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ரெயில் நிலையம் தான். அந்த அளவுக்கு புகழ் பெற்ற ரெயில் நிலையத்தில் உள்ள முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கவுண்ட்டரில் நேற்று மது பிரியர் ஒருவர் குடி போதையில் படுத்துத்தூங்கினார். இதனால் டிக்கெட் எடுக்க சென்ற பெண்பயணிகள் அச்சப்பட்டு உள்ளே சென்றனர். மேலும் சில நேரங்களில் நாய்கள் படுத்தும் உறங்கும் இடமாகவும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#32479

உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லைமின்சாரம்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி செட்டியப்பனூர் என்ற இடத்தில் சேலத்தை இணைக்கும் ரவுண்டானா உள்ளது. இங்குள்ள உயர் கோபுர மின் விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. இதனால் பல முக்கிய நகரங்களுக்கு செல்லும் வழிகாட்டி பலகைகள் உள்ள இடமாகவும் உள்ளது. இந்த விளக்குகள் எரியாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும்.-எஸ்.பாரதிதாசன் வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#32478

கரடுமுரடான சாலை

கரடுமுரடான சாலைசாலை

ஆம்பூர் அருகே பெரியாங்குப்பத்தில் இருந்து எட்டிக்குட்டை பகுதிக்கு சாலை செல்கிறது. இச்சாலை மோசமாக, கரடு முரடாக காட்சி அளிக்கிறது. இந்தச் சாலையில் பள்ளி மாணவர்களும், விவசாயிகளும் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலைப் பணி எடுத்த ஒப்பந்ததாரர் இதுவரை பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதா அல்லது சாலை அமைத்தவாறு மோசடி நடந்துள்ளதா? என்பதை மாவட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick