Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Aug 2023 4:49 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38856

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடி

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடிகழிவுநீர்

வேலூர் வள்ளலார் இ.பி. நகர் பகுதியில் பாதாள சாக்கடை மூடி திறந்து கிடக்கிறது. அதில் குழந்தைகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. இதை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:44 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38849

பஸ் நிலையத்தில் சுற்றி வரும் மாடுகள்

பஸ் நிலையத்தில் சுற்றி வரும் மாடுகள்மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு ஏராளமான மாடுகள் இடையூறாகச் சுற்றித்திரிகின்றன. அவை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சில நேரங்களில் சண்டையிட்டு கொள்கின்றன. மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினகரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38847

தடுப்பு கம்பி அகற்ற வேண்டும்

தடுப்பு கம்பி அகற்ற வேண்டும்சாலை

வேலூர் காகிதப்பட்டறை உழவர் சந்தையில் நுழைவுப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் இரும்பு தடுப்பு கம்பி உள்ளது. அந்தத் தடுப்பு கம்பி காய்கறி வாங்க வரும் மக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடையூறாக இருக்கும் இரும்பு தடுப்பு கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாரங்கபாணி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38841

பயன்பாடற்ற காவல் உதவி மையம்

பயன்பாடற்ற காவல் உதவி மையம்மற்றவை

வேலூர் கோட்டை காவல் உதவி மையத்தில் வடக்குப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இப்போது அந்த மையம் போலீசார் இன்றி வெறிச்சோடி பயன்பாடற்றுக் கிடக்கிறது. புகார் மற்றும் தகவல் கேட்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும் அந்த உதவி மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா ஒன்று உடைத்து எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி காவல்துறை உயர் அதிகாரிகள் காவல் உதவி மையத்தில் நிரந்தரமாக போலீசார் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38837

சாய்ந்த நிலையில் கம்பம்

சாய்ந்த நிலையில் கம்பம்மின்சாரம்

வேலூர் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகம் எதிரே உள்ள கேபிள் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இந்தக் கம்பம் அருகில் அரசு குடியிருப்பு உள்ளதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் கம்பத்தின் அருகில் செல்கின்றனர். அவர்கள் மீது கம்பம் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே அந்தக் கம்பத்தை நேராக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#38834

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

வேலூர், திருவண்ணாமலை செல்லும் பஸ்களில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். இல்லையெனில் திருவண்ணாமலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் -பெருமாள், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:35 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#38833

சாலையோரம் கோழிக்கழிவுகள் வீ்ச்சு

சாலையோரம் கோழிக்கழிவுகள் வீ்ச்சுசாலை

வேட்டவலம்-பழவலம் ரோட்டில் மீன் மற்றும் கோழிக்கழிவுகளை பெரிய ஏரிக்கரை ஓரங்களில் கொட்டி செல்வதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுகளை சாப்பிட நாய்கள் வந்து கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மீன், கோழிக்கழிவுகளை வீசுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகர், வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:33 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#38829

இரும்பு தடுப்புகள் வைக்கப்படுமா?

இரும்பு தடுப்புகள் வைக்கப்படுமா?சாலை

கண்ணமங்கலத்தை அடுத்த அனந்தபுரம் கிராமம் வழியாகச் படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை குறுகலாக உள்ளது. வழிநெடுக வயல்கள் உள்ளன. சாலையோரம் பல்வேறு இடங்களில் பாசனக்கிணறுகள் உள்ளன. அந்தக் கிணறுகள் திறந்த வெளியாக உள்ளன. பாசனக்கிணறுகள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும் இரும்புத்தடுப்புகள் வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரவீன்குமார், படவேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:30 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#38825

கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்

மற்றவை

செங்கம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்கள் பலர் சிகிச்சைக்காக செங்கம் தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். அவ்வாறு காலையிலேயே வருபவர்கள் டாக்டர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட தலைமை மருத்துவர் நடவடிக்கை எடுத்து கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். -இளங்கோ, செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#38674

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் நகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றுத் திரிகின்றன. சாைலகளில் செல்லும் பள்ளி சிறுவர், சிறுமிகளை விரட்டி வந்து கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே திருப்பத்தூர் நகர பகுதியில் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நாய்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கவுதம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:39 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#38673

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் டவுன் பஜனை கோவில் தெருவில் சாலை மிகவும் மோசமாக மேடும் பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:36 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#38672

‘தினத்தந்தி’க்கு நன்றி

‘தினத்தந்தி’க்கு நன்றிசாலை

நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே வேலூர்-கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டி சாலை அமைக்கும் பணி நடக்காமல் இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலை போடும் பணியை மேற்கொண்டனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick