Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Dec 2023 5:34 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43040

ஆபத்தை உணராத பொதுமக்கள்

ஆபத்தை உணராத பொதுமக்கள்சாலை

வேலூர் அல்லாபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை தினமும் ஏராளமான பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர். ரெயில் வருவதற்காக மூடப்பட்ட கேட்டை ஒரு சிலர் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களில் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:30 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43037

உயர் கோபுர மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

வாலாஜாவில் அம்மூர் ரோடும், கொளத்தேரி ரெயில்வே கேட் ரோடும் சந்திக்கும் இடத்தில் உயர்கோபுர மின் விளக்குகள் சரியாக எரிவது இல்லை. அந்த இடத்தில் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமாக உள்ளன. அந்தச் சாலை சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின்விளக்கை முறையாக எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -காளிமுத்து, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:25 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#43035

வேகத்தடை அமைப்பார்களா?

சாலை

பாணாவரத்தில் இருந்து நெமிலி செல்லும் சாலையில் உள்ள கூத்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குப்பம் கிராமத்தில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது. அந்தப் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளை தடுக்க நரிக்குப்பம் கிராமத்தில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43034

குழந்தைகள் மைய வளாகம் தூய்மைப்படுத்தப்படுமா?

மற்றவை

வாலாஜாபேட்டை வெற்றிலைகார தெருவில் குழந்தைகள் மையம் உள்ளது. இதைச் சுற்றி உள்ள பகுதி சுகாதாரச் சீர்கேடாகக் காணப்படுகிறது. முள் செடிகள், குப்பைகள் நிறைந்துள்ளது. விஷ பூச்சிகள் நடமாடும் உள்ளது. அந்த இடத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அந்த முள் செடிகளை அகற்றி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை நகராட்சி மேற்கொள்ள வேண்டும். -அறிவழகன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:19 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43033

குப்பைகளை முறையாக அள்ள வேண்டும்

குப்பை

திருப்பத்தூர் செட்டித்தெருவில் இருந்து ராஜன் தெருவுக்கு செல்லும் சாலையோரம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் குப்பைகளை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை முறையாக அள்ள நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ்குமார், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:50 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43032

சாய்ந்து கிடக்கும் குப்பைத்தொட்டி

சாய்ந்து கிடக்கும் குப்பைத்தொட்டிகுப்பை

திருப்பத்தூர் மாவட்டம் ப.முத்தம்பட்டியில் உள்ள குப்பைத்தொட்டி சாய்ந்து கிடக்கிறது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளை வெளியே கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. அந்தக் குப்பைத்தொட்டியை சரியாக வைத்து குப்பைகளை முறையாக சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சஞ்சீவி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43031

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

கதிரம்பட்டியில் இருந்து திப்பணசமுத்திரம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சின்னசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43028

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

சவுடேகுப்பம் பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43025

கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

திருப்பத்தூர் மாவட்டம் ப.முத்தம்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கிருந்து திருப்பத்தூருக்கு செல்லும் சாலையில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்தப் பகுதிக்கு முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும். -வேண்டாமணி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#43016

தனியார் பஸ்களால் விபத்து ஏற்படும் அபாயம்

போக்குவரத்து

செய்யாறு தொகுதியில் மாங்கால் கூட்ரோடு பகுதியில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை செய்யாறு மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து தனியார் பஸ்கள் மூலம் அழைத்து வருகின்றனர். அந்த பஸ்கள் காலை, மாலை நேரங்களில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு எதிரே வரும் வாகனங்களுக்காக ஒதுங்கி செல்லாமலும், பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமலும் வேகமாக செல்கின்றன. இந்த தனியார் பஸ்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#43015

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பை

கண்ணமங்கலம் அருகில் உள்ள கொளத்தூர் ஊராட்சி பாரதி நகர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி எதிரே அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அந்தக் குப்ைபகளை துப்புரவு, தூய்மைப் பணியாளர்கள் சரியாக அகற்றாமல் உள்ளனர். குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 4:54 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#43014

கொசு மருந்து அடிக்க வேண்டும்

மற்றவை

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகளிலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இரவிலும், பகலிலும் மக்கள் கொசுத்தொல்லையால் அவதிப்படுகின்றனர். இதனால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க வேண்டும். -குமார், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick