கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோரத்தில் கழிவுகள்
கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: ஜெகதீஸ்பாபு
பெரியநாயக்கன்பாளையத்தில் மின் மயானம் உள்ளது. இங்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு வரும்போது, அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் உறவினர்கள் கொண்டு வருகின்றனர். பின்னர் அந்த பொருட்களை அங்குள்ள சாலையோரங்களில் வீசிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் சாலையோரங்களில் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு கிடக்கும் கழிவுகளை அகற்றவும், மீண்டும் வீசாமல் தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




