சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
திருமால்நகர் தெரு, சென்னை
தெரிவித்தவர்: விக்னேஷ்வரன்
சென்னை மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள திருமால் நகர் தெருமுனையில் குடியிருப்புகளின் குப்பைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் 4 குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. முறையாக அகற்றப்படாத குப்பைகளால் ஏற்படும் பயங்கர துர்நாற்றம் குடியிருப்புவாசிகளையும் பாதசாரிகளையும் வெகுவாக பாதிக்கிறது. மேலும் இரவு நேரங்களில் மாடுகள் தெருமுனையை ஆக்கிரமித்தும் அதன் கழிவுகள் அங்கேயே தேக்கமும் அடைந்துள்ளது. இதனால் வேலை முடிந்து வீடு செல்வோரின் நிலை பரிதாபமாகி உள்ளது. எனவே குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக உள்ள இந்த குப்பை தொட்டிகளை மாற்று இடத்தில் அமைக்கவும் மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சிதுறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.





