சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகார் எதிரொலி
பெருமாள் கோவில்தெரு, சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை பல்லாவரம் 6-வது வார்டு சீனிவாச பெருமாள் கோவிலின் எதிரில் பல நாட்களாக குப்பைகள் தேங்கி அலங்கோலமாக கிடந்தது. பயங்கர துர்நாற்றத்தாலும் எலிகள் நடமாட்டத்தாலும் அங்கு சாமி தரிசிக்க வருபவர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து துரித நடவடிக்கையாக அங்கிருந்த குப்பைகளை அகற்றினார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற ‘தினத்தந்தி‘ பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.





