சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தேங்கும் கழிவுகள்
அமைந்தகரை, சென்னை
தெரிவித்தவர்: ஸ்ரீகாந்த்
சென்னை அமைந்தகரை சுண்ணாம்பு கால்வாய் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த சாலையில் கட்டிட கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் குப்பை தொட்டிகள் பாதி இடத்தை ஆக்கிரமித்தும், பாதி கழிவுகள் சிதறியும் கிடக்கிறது. இதனால் அந்த பாதையில் வாகனங்கள் சரிவர செல்ல முடியாத அவல்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சாலையில் தேங்கியுள்ள கழிவுகளை உடனடியாக அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.