சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளால் சுகாதாரம் கேள்விக்குறி
எழும்பூர், சென்னை
தெரிவித்தவர்: ஆதி
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அங்குள்ள பயணசீட்டு முன்பதிவு செய்யும் பகுதிக்கு முன்புறம் உள்ள பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் அப்பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பயணிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.