சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
துர்நாற்றத்தால் அவதி
மோத்திநகர், காரம்பாக்கம், போரூர், சென்னை
தெரிவித்தவர்: கண்ணன்
சென்னை போரூர் காரம்பாக்கம் மோத்திநகர் பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் உடைந்து துர்நாற்றம் வீசுகின்றது. சாலையோரமும் பள்ளம் போல் காட்சியளிப்பதால் வாகனங்களும் பள்ளத்தில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. துர்நாற்றத்தால் சாலையில் செல்லும் பாதசாரிகளும் மூக்கை பொத்திக்கொண்டு தான் கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. மாநகராட்சிகள் கள ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.