சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
18-ம் எண் நுழைவுவாயில் அருகே, கோயம்பேடு மார்க்கெட், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை கோயம்பேடு மார்க்கெட் 18-ம் எண் நுழைவுவாயில் அருகே காய்கறி மற்றும் பழ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. நகரின் முக்கிய பகுதியான இந்த பகுதி, தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகளால் குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால் இந்த பகுதியில் குடியிருப்போர்கள் மற்றும் இந்த வழியை கடந்து செல்பவர்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் கொசுத்தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த பகுதியில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவதோடு, குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.