சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த சுற்றுசுவர் சரிசெய்யப்படுமா?
வாசுகி நகர் 2-வது தெரு, கன்னிகாபுரம்,, சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை கன்னிகாபுரம் , வாசுகி நகர் 2-வது தெரு வில் உள்ள பாளத்தின் சுற்றுசுவரில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் இந்த இடத்தில் குப்பைகள் சேர்ந்து குப்பை கூடமாக காட்சி அளிக்கிறது. மேலும் கால்நடைகள் தவறி விழுவது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த பகுதியை இரவில் கடந்து செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே விரைவில் சேதமடைந்த சுற்று சுவரை சர் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்