சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகள் எரிக்கப்படுவது தடுக்கப்படுமா?
கட்டபொம்மன் சாலை, கரிகாலசோழன் நகர், கிரான்ட்லைன், வடபெரும்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: ரவிசந்திரன்
சென்னை வடபெரும்பாக்கம் அருகே கிரான்ட்லைன் கரிகாலசோழன் நகர், கட்டபொம்மன் சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி எதிரில் குப்பைகள் கொட்டப்படுவது தினமும் அரங்கேறுகிறது. குப்பைகள் சேர்ந்து குப்பை கூளமாக காட்சியளிப்பதோடு அவை மொத்தமாக எரிக்கப்படுதால் காசு மாசுபடுவது தொடர்கிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப்பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குப்பைகள் எரிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.