சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிலையத்தில் 'பிரச்சனை'
அறிஞர் அண்ணா பஸ் நிலையம், புழுதிவாக்கம், சென்னை
தெரிவித்தவர்: முருகன்
சென்னை புழுதிவாக்கம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் மாநகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கூடுதலாக பஸ் நிலையம், தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறிவருகிறது. போக்குவரத்து துறை கவனித்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குப்பைக்கழிவுகளை பஸ் நிலையம் அருகே கொட்டாமல் இருப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.