கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குவிந்து கிடக்கும் குப்பைகள்
காருண்யா நகர், கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: ரங்கராஜூ
கோவை காருண்யா நகரில் செரும்புபள்ளம் அருகே சிறுவாணி சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இவை முறையாக அகற்றப்படுவதும் இல்லை. இதனால் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இ்ந்த குப்பைகளுடன் பிளாஸ்டிக் கழிவுகளையும் கால்நடைகள் தின்று வருகின்றன. இதனால் அவற்றின் உடல் நிலை பாதிக்கப்படுவதோடு, அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.