கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நீரோடையில் கழிவுகள்
காருண்யாநகர், கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: ரங்கராஜூ
கோவை காருண்யா நகர் சிறுவாணி மெயின்ரோடு செரும்புபள்ளம் பாலத்தின் கீழ் நீரோடை செல்கிறது. இந்த நீரோடையில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் நீரோட்டம் தடைபட்டு உள்ளதோடு தண்ணீர் மாசுபட்டு வருகிறது. இதனால் புதர் செடிகள் வளர வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே நீரோடையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.