சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளால் பிரச்சினை
பார்த்தசாரதி கோவில் தெரு, திருவல்லிகேணி, சென்னை
தெரிவித்தவர்: P.Maharaja
சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில் தெரு, நுழைவு வாயில் அருகே மூன்று நாட்களுக்கு முன்பு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டது. தூர்வாரிய குப்பைகள் மூட்டைகட்டி அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாகவே இந்த பிர்ச்சினை நீடித்து வருகிறது. தற்போது மழை காலம் என்பதால் இந்த இடம் அசுத்தமாக காட்சியளிக்கிறது. எனவே மூட்டைகளை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?