வீணாக வெளியேறும் குடிநீர்

Update: 2023-01-22 14:15 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பொதுக் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி குளம்போல் தேங்குகிறது. தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. சேதம் அடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.அரவிந்தன், சோழவரம். 

மேலும் செய்திகள்