குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-06 10:39 GMT



வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அடுக்கம்பாறை ஊராட்சி, மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி பழுதாகி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்