தெருவில் தேங்கும் தண்ணீர்

Update: 2022-12-28 12:26 GMT

பாணாவரம் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள குளக்கரை தெருவில் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கிய தண்ணீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏழுமலை, பாணாவரம். 

மேலும் செய்திகள்