குடிநீர் வரவில்லை

Update: 2024-04-07 17:08 GMT

திருவண்ணாமலை நகராட்சி 28-வது தாமரைநகர், 7-வது தெருவில் உழவர் சந்தை அருகில் குடிநீர் குழாய் உள்ளது. அதில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. முறையாக குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்