சாத்தூர் நகர் பகுதி 13-வது வார்டு காட்டுப்புத்தூர் தெருவில் உள்ள தண்ணீர் தொட்டியின் மேல் பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் தொட்டி முழுவதும் தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. ஆதலால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இதனால் சிலர் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?