சுகாதாரக்கேடு

Update: 2022-08-06 11:30 GMT
கீழநீலிதநல்லூர் கிராமத்தில் உள்ள வாறுகால் கடந்த சில ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் அங்கு தூர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வாறுகாலை தூர்வாரி சுகாதாரக்கேட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்