அடைக்காகுழி ஊராட்சிக்கு உட்பட்ட நெய்யார் இடதுகரை கால்வாயில் உள்ளது. இந்த கால்வாயில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்து குடியிருப்புகளில் உள்ள கிணற்று நீரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி கால்வாயை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.