காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2024-06-23 17:52 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் அரியலூர் ஊராட்சி 3-வது வார்டில் உள்ள மினிகுடிநீர் தொட்டி பழுதடைந்து தற்போது பயன்பாடின்றி காட்சிப்பொருளாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மினிகுடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்