குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-06-23 11:14 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில்  சுக்கானூரணி ஊராட்சி சூசையப்பர்பட்டணம் கிராமத்தில்  நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி சிரமப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்