பொதுமக்கள் அவதி

Update: 2024-06-09 14:53 GMT

சிவகங்கை மாவட்டம் காட்டேந்தல் சுக்கானுராணி ஊராட்சி சூசையப்பர் பட்டணம் கிராமத்தில் 4 நாட்களுக்கு ஒருமுறைமட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்