குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-03-24 17:56 GMT
அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்