​காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2024-02-11 17:40 GMT
திருநாவலூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஓராண்டுக்கு முன்பு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் அந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமலேயே காட்சிப்பொருளாக இருக்கிறது. இந்த குடிநீர் தொட்டியை திறந்து சமத்துவபுரம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்