குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

Update: 2022-08-21 17:15 GMT

சிதம்பரம்  சி.கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட சில நகரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


மேலும் செய்திகள்