குடிநீர் வசதி

Update: 2022-08-16 16:29 GMT
தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், சமீபகாலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நல்லியில் தண்ணீர் வராமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் சீராக மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்