தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2022-08-16 13:28 GMT
சிதம்பரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதியடைந்து வருகின்றனர். எனவே தினசரி குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்