குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-08-09 11:45 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் ராயபுரம் விநாயகபுரம் 2-வது வீதியில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அதே வீதியில் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு அதுவும் பல நாட்களாக அப்படியே இருக்கிறது. இதில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி தேங்கியுள்ள கழிவு நீரை சுத்தம் செய்யவும் நல்ல தண்ணீர்குழாயை சரி செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கா.முருகன் ராயபுரம்

9500994261

மேலும் செய்திகள்