குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-08-05 13:47 GMT

குலசேகரன்பட்டினம் மேலத் தெரு, கீழத்தெருவில் குடிநீர் சரியான முறையில் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்