நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

Update: 2022-07-28 12:24 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் மெயின் ரோட்டிற்கும் மேற்கு புறத்தில் உள்ள வடமன் குட்டை, ஆவேரி, உய்யகொண்டான் ஏரி, கொக்கனேரி, தோப்பேரி ஆகிய நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைபெய்யும்போது மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்