சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-07-26 13:52 GMT

சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி 1-வது வார்டுக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் ரூ.3¼ லட்சத்தில் தார் சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இங்கு எந்த வேலையும் நடைபெறவில்லை.கழிவுநீர் கட்டி கொடுத்ததால் தான் சாலை போடப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். மழைநீர் வெளியே தண்ணீர் போகாமல் நிற்கிறது. ஊராட்சி நிர்வாகம் தார் சாலை அமைத்து தருமா? மழைதண்ணீர் ஊருக்குள் அப்படியே நிற்கிறது. மழை காலங்களில் பொதுமக்கள் மழைநீரில் நடந்து செல்கிறார்கள். விஷ ஜந்துகள் தண்ணீரில் செல்வதாவல் மிகவும் அச்சமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமா?

கருப்பசாமி, பூமலூர்.

9042859770

மேலும் செய்திகள்