கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்

Update: 2022-07-25 17:38 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் நேரு நகர்-2, புதுக்குப்பம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்